உள்ளூர் செய்திகள்

பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்த காட்சி.

குடிமங்கலம் அரசு பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி

Published On 2022-07-22 11:31 GMT   |   Update On 2022-07-22 11:31 GMT
  • பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.
  • சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

குடிமங்கலம்:

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டிகள் குடிமங்கலம் ஒன்றிய அளவில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.

வெற்றி பெறும் முதல் 3 மாணவ மாணவிகள் வரும் 27 ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிக்கு ஆர்பிட்ராக முகமது அஸ்லாம், சுபிதா மற்றும் நடுவர்களாக மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் செயல்பட்டனர்.

Tags:    

Similar News