உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

தீபாவளி லஞ்சம் - பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

Published On 2023-10-26 06:32 GMT   |   Update On 2023-10-26 06:32 GMT
  • தீபாவளி நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன
  • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. அவர்களிடம் தகவல் தரலாம்

திருப்பூர்:

தீபாவளி நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன.எனவே இதனை தடுக்க திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., 94450 - 48880, இன்ஸ்பெக்டர் 94981 - 02078, 0421 - 2482816 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எண்:40, ஆஷர் நகர், 2வது வீதி, எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம், அவிநாசி ரோடு, திருப்பூர் என்ற முகவரியில் நேரில் புகார் தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News