உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2023-07-25 15:26 IST   |   Update On 2023-07-25 15:26:00 IST
  • ரோந்து பணியில் சிக்கினர்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் தாலுகா போலீசார் மாதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது கீழ் முழங்கை சேர்ந்த காந்தி (வயது 40), வாசுதேவன் (53) ஆகியோர் பாலாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News