என் மலர்
நீங்கள் தேடியது "பாலாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்"
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா போலீசார் மாதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது கீழ் முழங்கை சேர்ந்த காந்தி (வயது 40), வாசுதேவன் (53) ஆகியோர் பாலாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தனர்.






