உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை பகுதியில் நாளை மறுதினம் மின்நிறுத்தம்

Published On 2022-08-18 10:18 GMT   |   Update On 2022-08-18 10:18 GMT
  • 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
  • செயற்பொறியாளர் தகவல்

ராணிப்பேட்டைக்

வேலூர் மின்பகிர்மான வட் டம் , ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த ராணிப் பேட்டைதுணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராம ரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட இருப்பதால் நாளை மறுநாள் ( சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ராணிப் பேட்டை நகரம், முத்துக் கடை, ஆட்டோ நகர், வி.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற் றும் அதனை சுற்றியுள்ள பகு திகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை ராணிப் பேட்டை செயற் பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News