உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் சிறப்பு கால்நடை சுகாதாரம் - விழிப்புணர்வு முகாம்

Published On 2022-12-16 08:38 GMT   |   Update On 2022-12-16 08:38 GMT
  • ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் டி.வி.எஸ். அறக்கட்டளை மற்றும் ஆத்தூர் கால்நடை மருந்தகம் இணைந்து நடத்திய சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியில் கால்நடைகளை சரியான முறையில் பராமரித்ததற்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆத்தூர்:

ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் டி.வி.எஸ். அறக்கட்டளை மற்றும் ஆத்தூர் கால்நடை மருந்தகம் இணைந்து நடத்திய சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கமால்தீன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் கேசவன், அருணாகுமாரி, சங்கரேஸ்வரி ராம்குமார் மற்றும் டி.வி.எஸ். அறக்கட்டளை ஊழியர்கள், கால்நடை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கால்நடைகளை சரியான முறையில் பராமரித்ததற்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது

Tags:    

Similar News