உள்ளூர் செய்திகள்

நாளை மின்தடை

Published On 2022-10-14 08:25 GMT   |   Update On 2022-10-14 08:25 GMT
  • திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும்

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கீழசேவல்பட்டி, ஆ.தெக்கூர் ஆகிய மின் பகிர்மான நிலையங்கள் மற்றும் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை (15-ந் தேதி) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதி களை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News