உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்த தொழிலாளி சாவு

Published On 2023-07-14 12:59 IST   |   Update On 2023-07-14 12:59:00 IST
  • சேலம் கொண்ட லாம்பட்டி பி.நாட்டாமங்க லம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளனர்.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு குடல் இறக்கம் தொடர்பாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சேலம்:

சேலம் கொண்ட லாம்பட்டி பி.நாட்டாமங்க லம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடல் இறக்கம் தொடர்பாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல் பூரண குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று காலை சக்திவேல் பரிதாபமாக இருந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News