உள்ளூர் செய்திகள்

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 2 நாட்கள் நிறுத்தம்

Published On 2023-04-25 03:48 GMT   |   Update On 2023-04-25 03:48 GMT
  • பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் 2 நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
  • 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.

பழனி:

பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News