உள்ளூர் செய்திகள்

மாம்பாக்கம் பகுதியில் நாளை மறுதினம் மின் வெட்டு

Published On 2022-09-18 14:39 IST   |   Update On 2022-09-18 14:39:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல், 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
  • பராமரிப்புப் பணிகள் நடக்கிறது

ஆற்காடு:

வேலூர் மின் பகிர்மான வட்டம், ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News