உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் 32 பேருக்கு கொரோனா

Published On 2022-07-02 14:26 IST   |   Update On 2022-07-02 14:26:00 IST
  • 157 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
  • 142பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. ராணிபேட்டயில் நேற்று மட்டும் 32 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த புதிய அலையால் பாதிக்கப்பட்டு 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 13 பேர் அரசு மருத்துவமனையிலும், 2பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

142பேர் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

Similar News