உள்ளூர் செய்திகள்

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

Published On 2022-12-24 15:50 IST   |   Update On 2022-12-24 15:50:00 IST
  • கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொற்பனைக்கோட்டை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த காமராஜபுரத்தை சேர்ந்த ஜெகன் (வயது 32) என்பவரை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Tags:    

Similar News