உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
- அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது
- உறுப் பினர் தேர்வுகள் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடப்பு ஆண்டிற்க்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணைத்தலைவர் மற்றும் உறுப் பினர் தேர்வுகள் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணன், துணைத்தலைவர் பழனியப்பன் செயலாளர் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர் உறுப்பினர் ரகுநாதன் ஆகியோர் தேர்வு செய்தனர். மேலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக, துரைப்பாண்டி யன் ரவிக்குமார் பாரி இலக்கியா செல்லையா வளர்மதி பாண்டித்து ரை ராஜேஸ்வரி பாஸ்கரன், கலைமணி வீரமணி மகேந்திரன் மேக லா, அறிவழகன், மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.