- 12ம் வகுப்பு வரை படித்தவர் தற்கொலை செய்து கொண்டார்
- வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சு கொல்லி மருந்தை குடித்து தற்கொலை
ஆலங்குடி.
ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதியை சேர்ந்த கண்ணுச்சா மி மகள் தீபா (வயது 18 )இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். காதல் தோல்வியால் அ வரது வயல் அருகில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல் லி மருந்து குடித்து மயக்கம் நிலையில் கிடந்தார்.இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர் .மருத்துவ மனையில் இருந்த தீபா இறந்து விட்டார் .இவரது உடல் பிரேத பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுபின்னர் இவரது உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர் இச்சம்பவம் குறித்து வடகாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் தந் தை நடேசன் மகன் கண்ணுச்சாமி (வயது 49) கொடுத்த புகாரின் பே ரில் வழக்குப்பதிவு செய்து தீபா தற்கொலை செய்துகொள்ள காரண ம் என்ன? இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகி றார்.