உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்.

Published On 2023-03-07 12:13 IST   |   Update On 2023-03-07 12:13:00 IST
  • கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
  • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள அறந்தாங்கி கோபாலசமுத்திரம் உள்ள சீ னிவாசன் மகள் ஜனனி (வயது 20) இவர் ஆலங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவிய ல் படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி சென்ற பெண் வீடு திரும்பவில்லை தந்தை சண்முகம் மகன் சீனிவாசன் (வயது 49) இவர் உற்றார் உறவினர் அக் கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்து பெண் காணவில்லை என் று வல்லத்திராக்கோட்டை போலீசில் புகார் மனு கொடுத்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய ஸ்ரீ வழக்கு பதிவு செய்து காணாமல்போன கல்லூரி பெண்ணை தேடி வருகிறார்.

Tags:    

Similar News