உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை பன்பாடு நிகழ்ச்சி

Published On 2022-11-27 12:23 IST   |   Update On 2022-11-27 12:23:00 IST
  • மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை பன்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது
  • ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது

புதுக்கோட்டை:

ஆலங்குடியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் திருவரங்குளம் ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை திறன்களை வெளிக்கொணரும் ஒருங்கிணைந்த கலை மற்றும் பன்பாடு நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கமணி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள். குளோரியாமேரி, வசந்த அருவி இய ன் முறை மருத்துவர் செந்தில்செல்வன், திருவரங்குளம் ஒன்றிய காளிமுத்து கோகிலேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News