உள்ளூர் செய்திகள்

செயல்முைற விளக்கம் நடந்தது.

தேங்காய் கலப்பின உரமிடும் தொழில்நுட்பம் குறித்து செயல்முறை விளக்கம்

Published On 2022-08-03 10:07 GMT   |   Update On 2022-08-03 10:07 GMT
  • நிகழ்ச்சிக்கு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
  • தென்னைசாகுபடி, பூச்சிகள் மற்றும் நோய்களுக்கான தீர்வு நடவடிக்கைகள், உரங்கள் எப்போதெல்லாம் இட வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் வேப்பங்குளத்தில் தேங்காய் கலப்பின உரமிடும் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தன்மைகள் குறித்து செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

துணை பேராசிரியர் டாக்டர் அருண்குமார் கலந்து கொண்டு செய ல்முறை விளக்கம்அளித்தார். இதில் தென்னைசாகுபடி, பூச்சிகள் மற்றும்நோய்களு க்கான தீர்வு நடவடிக்கைகள், உரங்கள் எப்போதெல்லாம் இட வேண்டும் என்பது குறித்து தோட்டக்கலை துணைப் பேராசிரியர் டாக்டர் அருண்குமார், நோயியல் உதவி பேராசிரியர் டாக்டர் சுருளிராஜன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags:    

Similar News