உள்ளூர் செய்திகள்

நவ்வலடி-சங்கனான்குளம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-07-19 08:51 GMT   |   Update On 2023-07-19 08:51 GMT
  • சங்கனான்குளம், நவ்வலடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • இட்டமொழி, நம்பிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

வள்ளியூர்:

வள்ளியூர் மின்கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களான சங்கனான்குளம் மற்றும் நவ்வலடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

சங்கனான்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜய நாராயணம், இட்ட மொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

நவ்வலடி துணை மின் நிலையத்திற்குட்பட்ட நவ்வலடி, ஆற்றங்கரை பள்ளி வாசல், தோட்ட விளை, தெற்கு புளி மான்கு ளம், கோடாவிளை, மரக்கா ட்டு விளை, செம்பொன் விளை, காளிகு மாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்ட ப்பனை, குட்டம், பெட் டைக்கு ளம், உறுமன்குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற் பொறி யாளர் வளன்அரசு தெரிவித்தார்.

Tags:    

Similar News