உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வேடசந்தூர், சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

Published On 2023-09-12 05:43 GMT   |   Update On 2023-09-12 05:43 GMT
  • ஒட்டன்சத்திரம் உயர் அழுத்த மின் பாதை மற்றும் சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஒட்டன்சத்திரம் உயர்அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கி ப்பட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெறும்பு, நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையறும்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதே போல் பழனி அருேக உள்ள சிந்தலவாட ம்பட்டி துணைமின் நிலை யத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிந்தல வாடம்பட்டி, சத்திரப்பட்டி, கணக்கன்ப ட்டி, பச்சல நாயக்கன்பட்டி, கோம்பை பட்டி, எரமநாய க்கன்பட்டி, போடுவார்ப ட்டி, வீரலப்பட்டி, ராம பட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News