உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-08-04 07:36 GMT   |   Update On 2023-08-04 07:36 GMT
  • துணை மின் நிலையத்தில் இருந்து கொத்தாம்பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
  • 6 கிராம ங்களு க்கு மின் வினி யோகம் இரு க்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்து க்கொள்கி றோ ம்.

விழுப்புரம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு,

துணை மின் நிலையத்தில் இருந்து கொத்தாம்பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 5-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கொத்தா ம்பாக்கம், பள்ளிச்சேரி, கோவிந்தா புரம், பக்கமேடு, தொந்தி ரெட்டி ப்பாளையம், பெரியேரி உள்ளிட்ட 6 கிராம ங்களு க்கு மின் வினி யோகம் இரு க்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்து க்கொள்கி றோ ம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

Tags:    

Similar News