உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
ஓடைப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
- காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (8ந் தேதி) நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (8ந் தேதி) நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீலப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.