உள்ளூர் செய்திகள்
- வண்ணாத்திபாறை துணை மின்நிலையத்தில் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- காலை 10 மணிமுதல் மாைல 4 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
சின்னமனூர்:
வண்ணாத்திபாறை துணை மின்நிலையத்தில் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே அன்று காலை 10 மணிமுதல் மாைல 4 மணிவரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிபட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.