உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அய்யலூர், வளையப்பட்டியில் நாளை மின் தடை

Published On 2023-10-02 06:42 GMT   |   Update On 2023-10-02 06:42 GMT
  • அய்யலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
  • எனவே அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

வடமதுரை:

அய்யலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதே போல் நத்தம் அருகே உள்ள எஸ்.வளையபட்டியில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திப்பட்டி காசம்பட்டி, லிங்கவாடி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News