உள்ளூர் செய்திகள்

திருமக்கோட்டையில் நாளை மின்தடை

Published On 2023-09-14 10:05 GMT   |   Update On 2023-09-14 10:05 GMT
  • திருமக்கோட்டை நாளை மின்பாராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
  • வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மின் வினியோகம் இருக்காது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி( வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான் கோட்டை நத்தம்,

வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News