உள்ளூர் செய்திகள்
- திருமக்கோட்டை நாளை மின்பாராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
- வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மின் வினியோகம் இருக்காது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி( வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான் கோட்டை நத்தம்,
வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.