உள்ளூர் செய்திகள்

பெரியநாயக்கன்பாளையத்தில் 11-ந் தேதி மின் தடை

Published On 2023-07-08 14:46 IST   |   Update On 2023-07-08 14:46:00 IST
  • 11-ந் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
  • மருதூர் துணை மின் நிலையம் மற்றும் பவானி பேரேஸ் துணை மின் நிலையங்களிலும் 11-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

கோவை,

பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வருகிற 11-ந் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்ம நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக கு.வடமதுரை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோல மருதூர் துணை மின் நிலையம் மற்றும் பவானி பேரேஸ் துணை மின் நிலையங்களிலும் 11-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளது.

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சி பாளையம், கன்னார்பா ளையம், காளட்டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காபி கடை, சமயபுரம், பத்திகாளியம்மன்கோவில், நல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்சைய கவுண்டன் புதூர், கெண்டேபாளைம், தொட்ட தாசனூர், தேவனாபுரம் பகுதியில் மின் தடை ஏற்படும் என மேட்டுப்பா ளையம் மின் வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News