உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2022-11-17 05:00 GMT   |   Update On 2022-11-17 05:00 GMT
  • கொடைக்கானல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள்(19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்றுகாலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுபட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட்டு, ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர்,

பாச்சலூர், கடைசிகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு பகிர்மான செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News