உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயம்

Published On 2022-07-13 07:52 GMT   |   Update On 2022-07-13 07:52 GMT
  • சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார்.
  • செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் வட்டம் கடுவனுாரைச சேர்ந்தவர் செல்வம். அவரது 16 வயது மகள் பிளஸ்1 படித்து வருகிறார். இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை அதிர்ச்சி அடைந்த செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை . இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News