உள்ளூர் செய்திகள்

கிராம சபா கூட்டம்

Published On 2023-01-26 13:14 IST   |   Update On 2023-01-26 13:14:00 IST
  • நொச்சியத்தில் கலெக்டர் பங்கேற்பு
  • கோவில்களில் சமபந்தி

பெரம்பலுார், 

குடியரசு தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது . மாவட்ட கலெக்டர் தலைமையில் வெங்கடா பிரியா பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் நொச்சியம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அதனைத் தொடரந்து மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்வில் மாவட்ட கலெக்டர் வெங்கடா பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News