உள்ளூர் செய்திகள்

ஆபரேசன் மின்னல் வேட்டை பண்ருட்டியில் மேலும் 2 ரவுடிகள் சிக்கினர்

Published On 2022-11-28 09:24 GMT   |   Update On 2022-11-28 09:24 GMT
குற்றவாளிகள், தலைமறைவானவர்கள், பிடிவாரன்ட்உள்ள வர்களை பிடிக்கும் பணியில்ஈடுபட்டனர்.

கடலூர்:

பண்ருட்டிநகரம் மற்றும் புறநகரில்கடலூர்எஸ்.பி சக்தி கணேஷ்., உத்தரவின்படி, டிஎஸ்பி சபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார்ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தொடர் வழக்கு களில்தொடர்பு டையவர்கள், குற்றவாளிகள், தலைமறைவானவர்கள், பிடிவாரன்ட்உள்ள வர்களை பிடிக்கும் பணியில்ஈடுபட்டனர்.

பண்ருட்டியில் பழைய , அடி தடி, கொலைமுயற்சி, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு சிறையில்இருந்து வெளி வந்து தலைமறைவான குணசேகரன், பத்மநாபன், விஸ்வநாதன்என 3பேரை போலீசார் பிடித்தனர். தொடர்ந்துநடந்த ரவுடி வேட்டையில் மேலும் 2 ரவுடிகள் செல்வமணி, மணப்பாக்கம் விஸ்வநாதன்சிக்கினர்.இவர்கள் 5 பேரும்சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News