உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் மூதாட்டி மாயம்

Published On 2023-05-29 08:16 GMT   |   Update On 2023-05-29 08:16 GMT
  • மரக்காணத்தில் சம்பு வெளிதெருவில் வசிப்பவர் செல்லமேரி.
  • மகன் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போல வழக்கு பதிவு விசாரணை செய்தி வருகிறார்கள்.

விழுப்புரம்:

மரக்காணத்தில் சம்பு வெளிதெருவில் வசிப்பவர் ஜோசப் இவருடைய மனைவி செல்லத்மேரி (வயது 60). செல்லமேரி நீண்ட காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முதல் காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிைடக்கவில்லை. இதனால் மரக்காண போலீஸ் நிலையத்தில் அவருடைய மகன் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போல வழக்கு பதிவு விசாரணை செய்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News