உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே தூக்கு போட்டு முதியவர் தற்கொலை

Published On 2022-11-30 07:37 GMT   |   Update On 2022-11-30 07:37 GMT
சுப்பிரமணியன் கடந்த சிலநாட்களாக சுப்பிரமணியன் உடல் நல குறைவால் இருந்தார்.

கடலூர்:

வேப்பூர் அருகே ரெட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 57), இவருக்கு மனைவி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர் கடந்த சிலநாட்களாக சுப்பிரமணியன் உடல் நல குறைவால் இருந்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டின் மொட்டை மாடியில் இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News