உள்ளூர் செய்திகள்

வளையப்பட்டி, மோகனூரில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-09-18 12:59 IST   |   Update On 2023-09-18 12:59:00 IST
  • எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம்.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நாமக்கல்:

எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதே போல் மோகனூர், ஒருவந்தூர், வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வடுகப்பட்டி , நெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திபட்டி, குரும்பட்டி, நல்லூர், திப்ரமாதேவி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் நாளை (19- ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News