உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

Published On 2023-05-15 08:09 GMT   |   Update On 2023-05-15 08:09 GMT
  • தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
  • கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

திருமங்கலம்

திருமங்கலம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்வர்தீன்(வயது52). திருமணமான இவரது மகள் சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் வேதனையடைந்த அன்வர்தீன் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News