உள்ளூர் செய்திகள்

இலவச ஈ.சி.ஜி. கருவி வழங்கல்

Published On 2022-07-03 11:04 GMT   |   Update On 2022-07-03 11:04 GMT
  • இலவச ஈ.சி.ஜி. கருவி வழங்கப்பட்டது.
  • ரூ.31 லட்சம் மதிப்புள்ள இருதய நோய் கண்டறியும் ஈ.ஜி.சி கருவியை மருத்துவமனை மருத்துவ அலுவலர் தீபாவிடம் வழங்கினார்.

சோழவந்தான்

சோழவந்தானில் அரசு மருத்துவமனைக்கு, சோழவந்தானை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் உள்ள டாலஸ் மாநிலத்தில் தமிழ் மன்ற தலைவராக பணியாற்றி வரும் ராஜேஷ்கண்ணாமுருகையா.ரூ.31 லட்சம் மதிப்புள்ள இருதய நோய் கண்டறியும் ஈ.ஜி.சி கருவியை மருத்துவமனை மருத்துவ அலுவலர் தீபாவிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில்பேரூர் சேர்மன் ஜெயராமன் மருத்துவர்கள்.சுபா. முத்துலட்சுமி, பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், குருசாமி, முத்துலட்சுமிசதீஸ்குமார், செல்வராணி, ஈஸ்வரி ஸ்டாலின், சமூக ஆர்வலர்கள் பெல்மணி, மில்லர் இளமாறன், நாகேந்திரன் மணிராஜ் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News