லைவ் அப்டேட்ஸ்- அடுத்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
- ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்ததால் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவில் வெள்ளி கிரீடம், வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவில் வெள்ளி கிரீடம், வீரவைள் பரிசாக வழங்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம்.
அடுத்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிப்பு.
கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதிக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி.