என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
லைவ் அப்டேட்ஸ்- அடுத்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
Byமாலை மலர்23 Jun 2022 4:22 AM GMT (Updated: 23 Jun 2022 6:52 AM GMT)
- ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்ததால் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
Live Updates
2022-06-23 04:22:52
- 23 Jun 2022 6:50 AM GMT
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவில் வெள்ளி கிரீடம், வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
- 23 Jun 2022 6:50 AM GMT
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவில் வெள்ளி கிரீடம், வீரவைள் பரிசாக வழங்கப்பட்டது.
- 23 Jun 2022 6:40 AM GMT
பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- 23 Jun 2022 6:38 AM GMT
அடுத்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
- 23 Jun 2022 6:15 AM GMT
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிப்பு.
- 23 Jun 2022 6:10 AM GMT
கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X