உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது
- பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தபோது பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மணிமாறன் (வயது 34) பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
- அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மணிமாறன் (வயது 34) பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.