உள்ளூர் செய்திகள்

லெட்சுமணம்பட்டியில் நாளை மின்தடை

Published On 2025-10-21 15:36 IST   |   Update On 2025-10-21 15:36:00 IST
  • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை.
  • லெட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு,

திண்டுக்கல்:

லெட்சுமணம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (22ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை லெட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News