உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

Published On 2022-12-04 14:15 IST   |   Update On 2022-12-04 14:15:00 IST
  • ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி நடந்தது
  • புலியூரில் நடைபெற்றது

கரூர்

தாந்தோணி வட்டார வள மையத்திற்குட்பட்ட 9 குறுவள மையத்தில் உள்ள 260 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஸ்) வழங்கும் நிகழ்ச்சி புலியூரில் நடைபெற்றது. இதில் தாந்தோணி குறுவள மையத்தில் 31 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி பார்வையிட்டார். இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வகுமார் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News