உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2023-07-02 13:05 IST   |   Update On 2023-07-02 13:05:00 IST
  • பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
  • போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

கரூர்

கரூர் தெற்கு காந்திகிராம் ஜே.ஜே. நகர் பகுதியில் பசுபதிபாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 23), ரவிச்சந்திரன் (43), பிச்சைமுத்து (41) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News