உள்ளூர் செய்திகள்

தோவாளையில் மலர்முழுக்கையொட்டி பால் குட யானை பவனி

Published On 2022-08-12 09:24 GMT   |   Update On 2022-08-12 09:24 GMT
  • இன்று காலையில் காக்கும் விநாய கர் ஆலய த்தில் பக்தர்கள் அலங்க ரிக்கபட்டயானை ஊர்வல த்துடன் பால்குடம் காவடி ஊர்வலம் நடந்தது.
  • இந்த நிகழ்ச்சியில் தோவாளை பஞ்சாயத்து துணைத்தலைவர். தாணு, பகவதி அய்யப்பன், விவசாய அணி தலைவர் முத்துசாமி ஒன்றியசெயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

கன்னியாகுமரி, ஆக.12-

தோவாளையில் அருள்மிகு சுப்பிரமணி யசுவாமி திருக்கோவில் 53- வது மலர்முழுக்குவிழா நடந்தது. இன்று காலையில் காக்கும் விநாய கர் ஆலய த்தில் பக்தர்கள் அலங்க ரிக்கபட்டயானை ஊர்வல த்துடன் பால்குடம் காவடி ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை சேர்மன் சாந்தினிபகவதியப்பன், பஞ்சாயத்துதலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமையில் திரு மலைமுருகன் திருக்கோவில் பக்தர்கள் சங்கநிர்வாகிகள் முன்னிலையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றதலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தோவாளை பஞ்சாயத்து துணைத்தலைவர். தாணு, பகவதி அய்யப்பன், விவசாய அணி தலைவர் முத்துசாமி ஒன்றியசெயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். பிற்பகல் அன்னதானம் இரவு மலர்முழுக்குதீபாராதனை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News