உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை

Published On 2023-01-08 15:36 IST   |   Update On 2023-01-08 15:36:00 IST
  • வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கிருத்திகா (வயது16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News