உள்ளூர் செய்திகள்

பர்கூரில்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

Published On 2023-01-05 15:36 IST   |   Update On 2023-01-05 15:36:00 IST
  • 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
  • போலீசார் அந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கவுசிக் (வயது21). இவர் அப்பகுதியில் உள்ள 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து கவுசிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Similar News