உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- விவசா யிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறை களையும் கருத்து களையும் எடுத்து கூறி பயனடையலாம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 25-ந்தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 25-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.எனவே தருமபுரி மாவட்டத்தை சார்ந்த விவசா யிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறை களையும் கருத்து களையும் எடுத்து கூறி பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.