உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை

Published On 2022-11-13 07:54 GMT   |   Update On 2022-11-13 07:54 GMT
  • விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
  • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

Tags:    

Similar News