உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2023-01-05 15:39 IST   |   Update On 2023-01-05 15:39:00 IST
  • நேற்று மின்மோட்டார் இயக்கிய போது மின்சாரம் தாக்கியது.
  • இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே சோப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது55). விவசாயியான இவர் நேற்று மின்மோட்டார் இயக்கிய போது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News