உள்ளூர் செய்திகள்

தளவாய்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-04-23 09:17 GMT   |   Update On 2023-04-23 09:17 GMT
  • தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி மின் கோட்டத்துக்கு உட்பட்ட தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (24-ந் தேதி) நடக்கிறது.

இதனால் சுக்கா நாயக்கனூர், சின்னா நாயக்கனூர், காட்டூர், கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகாடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி,

ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரிய மேட்டூர், சின்னமேட்டூர், நல்லா நாயக்கனூர், காடையாம்பட்டி, எலவமலை, லட்சுமி நகர், தளவாய்பேட்டை, ஜம்பை,

பருவாச்சி, வடமலைப்பாளையம், பாலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பவானி மின் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News