உள்ளூர் செய்திகள்

பெருந்துறை சிப்காட் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-07-12 09:09 GMT   |   Update On 2023-07-12 09:09 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
  • இந்த தகவலை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை (13-ந் தேதி) நடக்கிறது.

இதையொட்டி பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம்,

திருவேங்கிடம் பாளையம் புதூர், கந்தா ம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளை யம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர,

சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்திநகர், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News