உள்ளூர் செய்திகள்

கங்காபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-08-10 09:49 GMT   |   Update On 2023-08-10 09:49 GMT
  • ஈரோடு கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுகிறது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ஈரோடு:

ஈரோடு கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் சாமிகவுண்டம்பாளையம்,

சாமிகவுண்டம்பாளையம்புதூர், குறிச்சான்வலசு, சில்லான்காடு, முள்ளம்பட்டி, பெருந்துறை முதல் பவானி மெயின் ரோடு,

நசியனூர் நடு வீதி, நமச்சிலான்மடை, கோட்டப்பெரியகாடு மற்றம் புதுகாலனி ஆகிய பகுதிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News