உள்ளூர் செய்திகள்

சென்னிமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2022-06-23 07:25 GMT   |   Update On 2022-06-23 07:25 GMT
சென்னிமலை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யபட்டுள்ளது.

சென்னிமலை:

சென்னிமலை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News